Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 622ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

wpengine

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை…

wpengine

விமல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்மற்றுமொரு உறுப்பினருக்கு நீதிமன்றப் பிடியாணை…

wpengine