உள்நாட்டு செய்திகள்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

Related posts

வீதி இல.187 தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில்…

wpengine

மேலும் 215 பேர் கைது

wpengine

அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

wpengine