உள்நாட்டு செய்திகள்

மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் – சஜித் சந்திக்கின்றனர்

wpengine

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது…

wpengine

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு..!

wpengine