உள்நாட்டு செய்திகள்

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் இன்று(24) காலை நாடு திரும்பியுள்ளனர்.

276 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வர சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஷாபியின் அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்குமாறு உத்தரவு..!

wpengine

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலத்த பாதுகாப்பு..

wpengine

அல் குர்ஆனை அவமதிக்கும் ஞானசார தேரர் : குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சட்ட மா அதிபர் ஆலோசனை

wpengine