உள்நாட்டு செய்திகள்

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

முன்னாள் DIG அனுரவிடமிருந்து ரூ. 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரிக்கை.

wpengine

லிந்துலை நகரசபையின் தவிசாளர் உட்பட 8 பேருக்கும் பிணை…

wpengine

முல்லைத்தீவு விசுவமடுவில் இரு பெண்களைக் கூட்டுப் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய படையினரின் விசாரணைகள் முடிவடைந்தன

wpengine