உள்நாட்டு செய்திகள்

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்த சம்பவம் இடம் பெற்ற போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நிறுவனங்கள் அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றம்

wpengine

வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று..!- இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 9..

wpengine

மாத்தறையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை

wpengine