உள்நாட்டு செய்திகள்

சுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சுதத் அஸ்மடலவை பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ஆனமடுவ, உணவகத்திற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது…

wpengine

பிணை முறி விநியோக சர்ச்சையில் ரோசியின் புதல்வருக்கு சிக்கல்..

wpengine

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம் [PHOTOS]

wpengine