உள்நாட்டு செய்திகள்

மின் கட்டணம் தொடர்பில் 550 முறைப்பாடுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 5 மாதங்களில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக 550 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் மின்கட்டணங்களில் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் தெரிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

wpengine

சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவியொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம் – மக்களின் உதவியை நாடும் பொலிஸார்..!

wpengine