Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் இன்று மேலும் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 1397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஐ.தே. கட்சியின் நீதிக்கான வாகன பேரணி இன்று(02) தங்கல்லையில் ஆரம்பம்…

wpengine

இனவாதத்தை மீண்டும் கக்கும் BBS – ஞானசார தேரரின் எச்சரிக்கையில் முஸ்லிம் மதத்தவர்களின் நபிகளார்..

wpengine

நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி…

wpengine