உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தில் 71 பேருக்கு பதவி உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத்தில் கேர்னல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், லுதினன் கேர்னல் பதவி வகித்த 30 பேர் கேர்னலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine

எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலைகளும் உயர்வு…

wpengine