உள்நாட்டு செய்திகள்

இதுவரை வரை 1548 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜேர்மன் தாக்குதல் – இலங்கையர் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை இல்லை.

wpengine

கரையோர ரயில் சேவைகள் தாமதம்

wpengine

அரச நிவாரண நடவடிக்கைகள் தொடர்கிறது

wpengine