Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று(24) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1562 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…

wpengine

முன்னைய அரசின் 7000 நியமனங்கள் இடைநிறுத்தம்

wpengine

புதிய அமைச்சரவை பழைய திருடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது: விஜித ஹேரத்

wpengine