உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பிற்கு தினம் பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்காக விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு…

wpengine

பாதுகாப்பு காரணங்களுக்காக சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு இடமாற்றம்

wpengine

இந்தோனேசியாவில் 6.1 ரிக்சட் அளவிற்கு நிலநடுக்கம்…

wpengine