உள்நாட்டு செய்திகள்

கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் மருத்துவமனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராகம பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts

தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் இன்று சமர்ப்பிக்கப்படாது – அமைச்சர் கயந்த

wpengine

சரத் குமார உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி விசாரணைக்கு…

wpengine

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த பொலிஸார்..!

wpengine