உள்நாட்டு செய்திகள்

முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

‘தேர்தல் பற்றி பேசியதும் ஜனாதிபதி குழம்பினார்’ – ஹக்கீம்..!

wpengine

பெற்றோல் தட்டுப்பாடு குறித்து ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு பிரதமர் பணிப்பு…

wpengine

இன்று(18) முதல் கொட்டாஞ்சேனை வீதியில் போக்குவரத்து மட்டு…

wpengine