Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(27) இடம்பெறவுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சிறைச்சாலை திணைக்களம்…

wpengine

ITSSL இனால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு

wpengine

சஜித்தின் இடத்திற்கு மூவர் நியமனம்

wpengine