உள்நாட்டு செய்திகள்

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

wpengine

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலம் நீடிப்பு..

wpengine

இனவாதத்தை தூண்டுவதே விக்கியின் தேவை – ஜேவிபி குற்றச்சாட்டு.

wpengine