உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற சபை அமர்வு இன்று(20) பிற்பகல் 3.00 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

கடும் வறட்சியால் கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிப்பு..!

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாகவும் இன்று…

wpengine

வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கம்…

wpengine