உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் : நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் இலங்கை விமான படையின் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

UPDATE – வெள்ளவத்தையில் ஏழு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததின் மீட்புப் பணிகள் STF ஒத்துழைப்புடன்..

wpengine

கோப் குழு முதற்தடவையாக கூடுகின்றது

wpengine

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்

wpengine