உள்நாட்டு செய்திகள்

14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வௌிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2018 ஆம் ஆண்டுக்கான பாட நூல்களுக்கு தட்டுப்பாடு…

wpengine

பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம்…

wpengine