உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“சேயா”வினது கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

கொடதெனியாவ, டமல்கமவில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்து உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், பதுவத்துகொட காட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(riz)

Related posts

களுத்துறைக்கு 24 மணித்தியால நீர் வெட்டு

wpengine

தென் பகுதியிலிருந்து வாழைப்பழம் விற்பதற்காக கல்முனைக்கு வந்த பெண்மணியை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது..?

wpengine

நாட்டில் பிளாஸ்டிக் முட்டையா..? ரோல்ஸின் உள்ளே இருந்தது என்ன..??

wpengine