Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் 4 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

உதயங்க வீரதுங்கவின் சகோதரி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்

wpengine

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் – கையொப்பமிட்டார் மஹிந்த

wpengine