உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) — கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

‘உள்ளூர் கைத்தொழில் துறையை நலிவடைய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்!

wpengine

கடந்த அரசின் செலவீனங்கள் விரைவில் நாடாளுமன்றில்

wpengine

முஸ்லிம் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை இடம்பெறும் போதனைகள் சிங்கள மொழியில்..

wpengine