Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோப் குழு 22 அன்று கூடுகின்றது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை பிற்பகல் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பத்தரமுல்லை அரச அலுவலகங்களில் நெகிழ்வான அலுவலக நேரங்களுக்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

பொலிஸ் அதிகாரத்தின் கீழ் பா.உறுப்பினர் நாமலை விசாரணை செய்ய உத்தரவு..

wpengine

தோல்வியை கண்டு ஒருபோதும் பின்வாங்கியதில்லை – மங்கள

wpengine