உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் நீடிப்பு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

wpengine