Top Story 2உள்நாட்டு செய்திகள்

அதிகரித்து செல்லும் கொரோனா நோயாளிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘யாஸ்’ சூறாவளி வலுக்கிறது

wpengine

சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடி விவகாரத்திலிருந்து கெஹெலிய விடுதலை

wpengine

அரசியல் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிந்தது – அநுர

wpengine