Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல மற்றும் தம்மலசுரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின…

wpengine

கோஹ்லியின் சொதப்பலில் ரோயல் செலஞ்சர்ஸ் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பில் சிக்கல்..

wpengine

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் எண்ணெய் கசிவு?

wpengine