உள்நாட்டு செய்திகள்

மேலும் 17 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,457 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5685 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்

wpengine

இலங்கைக்கு, கொரியாவிலிருந்து கொண்டு வரப்படும் பழைய பொருட்களினால் பாதிப்பு – சுங்கப் பிரிவு…

wpengine

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

wpengine