Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

கோட்டாபய என்ற சாபம் தொலையும் வரை பிரச்சினைகள் முடியாது!

wpengine

மஹிந்தவின் செயலாளர் கப்பம் சம்பிக்க கைது

wpengine