உள்நாட்டு செய்திகள்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலை செய்தார்.

 

Related posts

ரிஷாத்தினால் ரீட் மனு தாக்கல்

wpengine

தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம்…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட சந்திப்பு

wpengine