உள்நாட்டு செய்திகள்

நெடுந்தூர பேரூந்து சேவைகள் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

2019 ஆண்டிற்குரிய தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம்…

wpengine

வசீம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது..?

wpengine