உள்நாட்டு செய்திகள்

வௌிநாட்டவர்களினது விசா காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாக் கட்டணம் மற்றும் விசாவை பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாவினைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பேலியகொடை பகுதியில் தீ விபத்து…

wpengine

காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்…

wpengine

புறக்கோட்டை பேரூந்து நிலையத்தை கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் அமைக்க திட்டம்..!

wpengine