உள்நாட்டு செய்திகள்

​குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4142 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிப்பு!

wpengine

கடல் கொந்தளிப்பு குறித்து பொதுமக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை..

wpengine

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது

wpengine