உள்நாட்டு செய்திகள்

​மேலும் 506 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 506 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,905 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,663 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொவிட் நோயாளிகள் ஐவர் தப்பியோட்டம்

wpengine

தொடரும் கொவிட் தடுப்பூசி செலுத்துகை

wpengine

மீகமுவயில் பாட்டாசு வெடித்ததில் மூவர் பலி

wpengine