உள்நாட்டு செய்திகள்

மேலும் 765 பேருக்கு பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 6,623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் ஜீப் வண்டி விபத்து

wpengine

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

wpengine

தபால் பணிப்புறக்கணிப்பு நிறைவு -தேங்கிய கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine