உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | உக்ரைன் ) – உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அறிகுறிகள் எதுவும் இல்லாததால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வைரஸ் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தனது அதிபர் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி…

wpengine

தென்கொரிய அதிபரின் பதவி நீக்கத்தை அடுத்து மே மாதம் ஜனாதிபதித் தேர்தல்…

wpengine

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 4.9 நிலநடுக்கம்..

wpengine