உள்நாட்டு செய்திகள்

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விடுமுறை தினங்களான எதிர்வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது

Related posts

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு…

wpengine

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

wpengine

பொது செயலாளர் அலுவலக ரயில் தரிப்பிடம் இன்று முதல் திறப்பு

wpengine