உள்நாட்டு செய்திகள்

ட்ரோன் கெமரா சுற்றிவளைப்பு – 95 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்.

இதன்படி, கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இனி 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர் பட்டியலில்..

wpengine

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் இடைநிறுத்தம்…

wpengine

50Kg சீமெந்து மூட்டையின் விலையை 60 ரூபாவினால் அதிகரிப்பு

wpengine