Top Story 2உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு வெளியான வர்த்தமானி அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Related posts

கடலுக்கு செல்பவர்கள் அவதானம்…

wpengine

சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானம்…

wpengine

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய வெலே சுதாவுக்கு பிரதான நீதவான் நிதிமன்றினால் பிணை

wpengine