Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்

wpengine

ராஜபக்சக்களை மக்கள் முன்னிலையில், கூண்டோடு தூக்கிலிட வேண்டும்..!

wpengine