Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | காத்தான்குடி ) – காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3, 3A, மற்றும் கல்முனைக்குடி 1, 2 3 ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஜனவரி முதல் தனியார் பிரிவினருக்கான திணைக்களம்

wpengine

ஷவேந்திர சில்வாவுக்கான தடையை வரவேற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு [PHOTO]

wpengine

கஹவத்த – கொடகனந்த கொலைகள் அரசியல்வாதிகளின் சதி – அனுர

wpengine