உள்நாட்டு செய்திகள்

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு 4 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகுவதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் குறித்து பாராளுமன்ற பொதுச்செயலாளர் சட்டமா அதிபரிடம் வினவியுள்ளார். இதற்கமையவே சட்டமா அதிபர் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு இதனை அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பு…

wpengine

ICTA தலைவராக ஜெயந்த டி சில்வா நியமனம்

wpengine

இன்றும் மழை பெய்யக் கூடும்

wpengine