Top Story 3உள்நாட்டு செய்திகள்

தென் மாகாண ஆளுநருக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று இன்றைய தினம் (02) தனக்கு உறுதியாகி உள்ளதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தெரிவித்திருந்தார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு இன்று காலை செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவுக்கு…

wpengine

அடுத்த கூகுள் பலூன் இம்மாத இறுதியில்..

wpengine

சமுர்த்திப் பயனாளிகளுக்கு ரூபாய் 10,000

wpengine