உள்நாட்டு செய்திகள்

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அபிவிருத்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்ட 03 பேர் கைது…

wpengine

இடுப்பு பட்டியை மேலும் இருக்கமாக கட்டும், ஒரு வரவு செலவுத் திட்டமே இது – பொருளியல் விரிவுரையாளர் கணேசமூர்த்தி..!

wpengine

கரதியான ஆர்ப்பாட்டத்தை தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு..

wpengine