உள்நாட்டு செய்திகள்

Batticaloa Campus தொடர்பில் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள 04 அரச நிறுவனங்களின் பிரதானிகள்…

(FASTNEWS|COLOMBO) Batticaloa Campus தொடர்பில் விளக்கங்களை கோருவதற்காக 04 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று(21) பிற்பகல் பாராளுமன்றில் கூடவுள்ள கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ட்ரோன் கெமரா :  ஒருவர் கைது

wpengine

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவுக்கு பிணை

wpengine

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine