Top Story 1உள்நாட்டு செய்திகள்

CEB தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை நிலவி வருகிறது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை குறித்து ஆராய இன்டர்போலின் உதவி

wpengine

காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்கிறது..!

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) பாராளுமன்றில்…

wpengine