உள்நாட்டு செய்திகள்

FCID புதிய தலைவராக பி.கே.டி.பிரியந்த நியமிப்பு..

நிதிக்குற்றப்புலாய்வு பிரிவின் (FCID) தலைவர், கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், அவருடைய இடத்துக்கு திங்கட்கிழமை(09) புதிய தலைவர் நியமிக்கப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்கு, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.டி.பிரியந்தவை நியமிப்பதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்களிடமிருந்து கட்டணம் அறிவிட நடவடிக்கை…

wpengine

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது

wpengine