Tag : இரட்டை பிரஜாவுரிமை

உள்நாட்டு செய்திகள்

810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

wpengine
(FASTNEWS|COLOMBO)- வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. வெளிநாட்டில் குடியிருக்கும்...
உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவிடம் விசாரணைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதன்போது விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...