Tag : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இறுதி அறிக்கை இம்மாத இறுதியில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது எதிர்வரும் 24ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

wpengine
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி...
சூடான செய்திகள்வணிகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி.

wpengine
(FASTNEWS | COLOMBO) – உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று(30) இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,...
உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

wpengine
(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பந்துல...
உள்நாட்டு செய்திகள்

இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஆகியோர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்

wpengine
(FASTNEWS | COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டோகொட, கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோர்...
உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்…

wpengine
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பரிசோதனைகள் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையினை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரச...