ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கைக்கு
(FASTNEWS|COLOMBO) – அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் (Clément Nyaletsossi Voule) 09 நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று(18) இலங்கை விஜயம் செய்யவுள்ளார். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான...